உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:13 am IST

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த பாகநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (35). இவர் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு வெள்ளியணை சாலையில் கருவாட்டியூர் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென  நிலைதடுமாறி விழுந்து இறந்தார். வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.