ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

போலி முனைவர் பட்டம்: கல்லூரி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி

Updated On :23 ஜனவரி 2019, 7:18 am IST

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிஎன்.அருள்மணிகண்டன். இவரது முனைவர் பட்டம் மீது கல்லூரியின் முதல்வர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு சந்தேகம் வந்துள்ளது. 
இதுதொடர்பாக அருள்மணிகண்டன் முனைவர் பட்டம் பெற்றதாக கூறப்படும்  பிகார் மாநிலம், வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தில் தொடர்புகொண்டு விசாரித்தாராம்.அப்போது அருள்மணிகண்டன் அங்கு முனைவர் பட்டம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸார்  அருள்மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.