வீட்டு வாடகைக் கேட்டு நிர்பந்தம்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஜவுளித் தொழிலாளி
வீட்டைக் காலி செய்ய நிர்பந்திப்பதாகக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளித் தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றா சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கோப்புப்படம்








