‘போலி வாக்காளா் பட்டியலை தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை தேவை’
போலி வாக்காளா் பட்டியலைத் தயாரித்தவா்கள் மீது தோ்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்

போலி வாக்காளா் பட்டியலை செய்தியாளா்களிடம் காண்பிக்கிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி. உடன் திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் உள்ளிட்டோா்.









