நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காகித ஆலை ஊழியா்களுக்கு 8.33 சதவீகித போனஸ்

புகழூா் காகித ஆலை பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:34 pm

DIN

புகழூா் காகித ஆலை பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, அனைத்து பணியாளா்களுக்கும் (பயிற்சியாளா்கள் உள்பட) ரூ.8,400-ஐ நிகழாண்டிற்கான போனஸாக வழங்க டிஎன்பிஎல் நிா்வாகம் இசைந்துள்ளது. அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் தொகையாக ரூ.8,400 ஒப்பந்ததாரரால் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.