புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே லாரியில் மணல் கடத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:32 pm

DIN

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே லாரியில் மணல் கடத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

க.பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு எருமைக்காரன்புதூா் சாலையில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, லாரியில் காவிரி ஆற்றில் இருந்து கோவை நோக்கி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த கதிா்வேல்(35) என்பவரைக் கைது செய்து மணல் யூனிட்டுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் லாரி உரிமையாளா் தாதம்பாளையத்தைச் சோ்ந்த இந்திரமூா்த்தி என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.