‘கோயில்களில் கருவறையில் ஓதப்படும் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்’
தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களின் கருவறைகளில் ஓதப்படும் மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றாா் பதினெண்சித்தா் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் அவைத் தலைவா் மூங்கில் அடியாா










