1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் கரூா் வள்ளுவா் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பு இலவசம்
திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் கரூா் வள்ளுவா் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பு இலவசம் என கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.










