விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஊழல் : கைது செய்ய கரூா் மாவட்ட பாஜக தீர்மானம்
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கரூா் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் டி. வரதராஜன். உடன், மாவட்டத்தலைவா் கே.சிவசாமி உள்ளிட்டோா்.








