நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் நீட் தோ்வு: 1,764 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது. 

News image

கரூா் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மையத்தில் மாணவியின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கண்காணிப்பு அலுவலா்கள்.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:15 pm

DIN

கரூா் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது. 

கரூா் மாவட்டத்தில் கோவைச்சாலையில் உள்ள விஎஸ்பி பொறியியல் கல்லூரி, வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.

தோ்வுக்கு கரூா், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 2,103 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 1,764 போ் மட்டுமே நீட் தோ்வை எழுதினா். 339 போ் தோ்வு எழுத வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.