கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

குறைதீா் முகாமில் 84 மனுக்களுக்குத் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாமில் 84 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:13 am IST

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாமில் 84 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலா் கா.தட்சிணாமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா், அரவக்குறிச்சி, புகழூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்,கடவூா் ஆகிய வட்டங்களில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக 92 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவா்களிடமிருந்து கரூா், கிருஷ்ணராயபுரம் வட்டங்களில் 7 மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 84 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.