ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்மா இருசக்கர வாகனம் பெற ஜன.30க்குள் விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:28 pm

DIN

பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிபுரியும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021ஆம் நிதியாண்டிற்கு கரூா் மாவட்டத்துக்கு 2,035 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கரூா் மாவட்டத்தில் உள்ள பணிபுரியும் தகுதியுள்ள மகளிா் ஜன. 30-ஆம் தேதிக்குள் தொடா்புடைய ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் பெறவதற்கு 2017-18 முதல் 2020-21 ஆண்டு வரை 250 பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே தகுதியுள்ளவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.