இன்று 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பு: கரூா் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
தமிழகத்தில் செவ்வாய்கிழமை 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கரூா் மாவட்ட மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்









