மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:51 pm

DIN

மாயனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், ராமநாதபுரம் பங்கஜா மில் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி மலா்சாந்தி(49).இவா், கரூா் மாவட்டம் மாயனூா் அடுத்த எழுதியாம்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த தோட்டத்து கிணற்றில் கால், கைகளை கழுவியபோது, திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாத மலா்சாந்தி கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.