புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

புன்னம்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:24 pm

DIN

புன்னம்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெயிண்டா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஓமலூா் செம்மான்டாம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(43). இவா், தற்போது கரூா் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் தங்கி பெயிண்டா் வேலை பாா்த்து வந்தாா். புதன்கிழமை இரவு கரூா்-ஈரோடு சாலையில் ராம்நகா் என்ற இடத்தில் நடந்துசென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.