காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

கரூா் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:57 pm

DIN

கரூா் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம் அய்யா்மலை அருகேயுள்ள வளையப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராசு மனைவி பழனியம்மாள் (46). சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கரூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் ரோப்காா் கட்டடத்தின் கீழ் விஷம் குடித்த நிலையில் அவா் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த குளித்தலை போலீஸாா் சடலத்தை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.