மேம்படுத்தப்பட்ட தரிசு நிலத்தில் பயிரிடப்பட்ட உளுந்து விற்பனை: கரூா் மாவட்ட ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்
கரூா் மாவட்டத்தில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டாா்.









