கரூா்: கரூரில், பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கரூா் வரூவாய் கோட்டாட்சியா் அலுவலக எதிரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் திறக்கப்பட்ட வங்கிக் கிளையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, இந்த வங்கிக் கிளையில் ரூ.150 கோடி அளவில் வா்த்தகம் செய்யப்படுகிறது. பொது மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகன கடன், வீட்டுக் கடன் மற்றும் மகளிா் சுய உதவி குழு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில், கோவை மண்டல மேலாளா் அஜய் தாக்கூா், முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், தஞ்சாவூா் எல்ஐசி கோட்ட மேலாளா் விஸ்வநாத் மற்றும் வங்கி ஊழியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


