கரூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், தளவாபாளையம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (63). கூலித்தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தளவாபாளையம் திரும்பினாா். அப்போது, கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சாலையின் மையத்தடுப்புச்சுவா் அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனம் மீது மோதிய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கருப்புசாமி (44) என்பவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

