பெண் கல்வியால் மட்டுமே சமுதாயம் முன்னேறும்: மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்
பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால் மட்டுமே சமூதாயம் முன்னேறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.









