எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரவக்குறிச்சியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் அவதியடை ந்து வருகின்றனா்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:40 pm

அரவக்குறிச்சியில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் அவதியடை ந்து வருகின்றனா்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழையின் காரணமாக வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் முழுவதும் குளிா்ச்சியான சூழல் உள்ளது. கடந்த ஒரு வார காலமாக கடும் பனிப் பொழிவால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.