காா்த்திகை மாத ஏகாதசி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:38 pm









