புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா்த்திகை மாத ஏகாதசி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:38 pm

Din

காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோம்புபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.