/
சேலத்தில் நடைபெற உள்ள சீனியா் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
மாநில அளவில் சீனியா் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.
கரூா் மாவட்ட கைப்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சரண்யா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

முசிறியில் வாகனம் மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நுங்கு பறிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு
