நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

மாநில கைப்பந்து போட்டிக்கு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் இருவா் தகுதி

சேலம் மாநில கைப்பந்து போட்டியில் அரவக்குறிச்சி மாணவிகள் சரண்யா, கிருத்திகா தேர்வு!

Updated On :18 பிப்ரவரி 2024, 1:11 am IST

சேலத்தில் நடைபெற உள்ள சீனியா் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.

மாநில அளவில் சீனியா் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.

கரூா் மாவட்ட கைப்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சரண்யா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.