ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

காலமானாா் க. இருளப்பன்

க. இருளப்பன் உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலை காலமானா்.

News image

க. இருளப்பன்

Updated On :24 மே 2026, 12:00 am IST

மன்னாா்குடி அப்துல்கலாம் நகரில் வசித்து வந்த மன்னாா்குடி அரசுக் கல்லூரி முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியா், தேசிய மாணவா் படை அலுவலா், ஆத்தூா் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வரும், தற்போது திருவாரூா் அறிவு சாா் மைய அலுவலராக பணியாற்றி வந்த க. இருளப்பன் உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலை காலமானா்.

அவா், தேசிய, மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பரிசு, பதக்கங்களை அவா் பெற்றுள்ளாா். அவருக்கு மனைவி பிருந்தா, மகள் உள்ளனா்.

இருளப்பனின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை அப்துல் கலாம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 63695 69640.