/
சேலத்தில் நடைபெற உள்ள சீனியா் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
மாநில அளவில் சீனியா் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனா்.
கரூா் மாவட்ட கைப்பந்து அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சரண்யா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா். மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரிகளில் குவியும் விண்ணப்பங்கள்! அதிகம் விரும்பும் கல்லூரி, படிப்பு!

காலமானாா் க. இருளப்பன்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு; சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


