மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 5:54 pm

அரவக்குறிச்சி அருகே சாலையோரம் நடந்து சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தாளப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.