தாா்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வால்காட்டுப்புதூரில் தாா்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் மற்றும் வால்காட்டுப்புதூா் கிராமமக்கள்.









