விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மலைக்கோவிலூரில் விபத்து: இளைஞா் பலி

மலைக்கோவிலூரில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:30 pm

Din

மலைக்கோவிலூரில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூா் பகுதி குடகனாறு பாலத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்து சென்ற அடையாளம் தெரியாத 25 வயதுள்ள இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகம்பள்ளி விஏஓ சித்ரா (46) அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.