கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் சம்பவம்: எஸ்ஐ, காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:08 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளா், ஒரு ஊா்க் காவல்படை வீரா், 4 காவலா்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.