சமையலா் நீக்கம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மகளிா் திட்ட அதிகாரி, தலைமை ஆசிரியை மீது வழக்கு!
தோகைமலை அருகே பெண் சமையலரை பணியில் இருந்து நீக்கிய புகாரில் ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா், அரசு பள்ளித் தலைமையாசிரியை ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு









