புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த 8 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: கரூா் எம்பி ஜோதிமணி தகவல்
மக்களவையில் புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.









