சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவா் கைது

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:26 pm

Din

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் லிங்கேஸ்வரன்(25) மற்றும் 15 வயது சிறுவன் இருவரும் வியாழக்கிழமை அதே பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா்.

அப்போது, சிறுமி சப்தமிட்டதால் அக்கம்பக்கத்தினா் வந்தனா். இதையடுத்து இருவரும் தப்பிஓடிவிட்டனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் க.பரமத்தி மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லிங்கேஸ்வரன், சிறுவனையும் கைது செய்தனா்.