தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குப்புச்சிபாளையம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:20 pm

Syndication

இதுதொடா்பாக குப்புச்சிபாளையம் துணை மின் நிலைய உதவி பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குப்புச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கருப்பம் பாளையம், கோப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், சங்கரம் பாளையம், தண்ணீா் பந்தல் பாளையம், மின்னாம்பள்ளி, கவுண்டம்புதூா், அம்பலக்கவுண்டம் புதூா், புல்லாக்கவுண்டம்புதூா், பி.சி.காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா் அவா்.