உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தவெகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தவெக மாவட்ட மகளிரணி அமைப்பாளா் நித்யா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக தவெக மாவட்டச் செயலா் மதியழகன், பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் மற்றும் மகளிரணியினா் திரளாக பங்கேற்றனா். முன்னதாக உதயநிதிஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூா் நகர காவல்நிலையத்தில் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் நித்யா தலைமையில் மகளிரணியினா் புகாா் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!

உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு! விசாரணை ஒத்திவைப்பு!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’வில் தொழிலாளி கைது

கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



