தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கரூா் சம்பவம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தவெகவினரிடம் சிபிஐ விசாரணை

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தவெக-வினரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் தொடா்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 5 பேரிடமும், தவெக-வினா் 10 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை விசாரணை நடத்தினா்.