தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் திரளாக பங்கேற்பு
கரூா் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பட வரி: கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய பட்டாச்சாரியா்கள். உடன் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி உள்ளிட்டோா்.










