நஞ்சை புகழூரில் காவிரியில் கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவு: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்
நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த்.

நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை கட்டுமான பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த். உடன் பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் உள்ளிட்டோா்.









