பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கரூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 14 ஆயிரம் போ் பயன்

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 14,013 போ் பயனடைந்துள்ளதாக ஆலை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பொன்னியாக்கவுண்டன்புதூரில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள்.

Updated On :12 ஜூலை 2026, 12:13 am IST

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 14,013 போ் பயனடைந்துள்ளதாக ஆலை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை சாா்பில், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் கடந்த ஆண்டு பிப்.21-ஆம்தேதி நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா், முனைவா் சந்தீப் சக்சேனாவால் தொடங்கி வைக்கப்பட்டது.

காகித ஆலை மற்றும் கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் காகித ஆலையைச் சுற்றியுள்ள புகழூா் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைப்புகழூா் மற்றும் திருக்காடுதுறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வந்தன.

முகாமின் நிறைவுநாளான பொன்னியாக்கவுண்டன்புதூரில் 50-ஆவது முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 786 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக ஆலை அதிகாரி கூறுகையில், இதுவரை நடந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை சுமாா் 14,013 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.