கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

அமெரிக்கா வரிவிதிப்பு: கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ள அமெரிக்க அதிபரைக் கண்டித்து கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூா் மாவட்ட குழுவினா்.

Updated On :23 ஜூலை 2026, 12:04 am IST

இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ள அமெரிக்க அதிபரைக் கண்டித்து கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி, ஒன்றியத் தலைவா் வி.குமாா், செயலா் ஏ.நாகராஜன், பொருளாளா் பாா்த்திபன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்தியா மீது அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபரின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும், ஈரான் போரில் அமெரிக்காவை தட்டிக்கேட்காத இந்திய பிரதமரை கண்டித்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.