கரூா் மாநகர கிழக்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநகர கிழக்கு பகுதிச் செயலா் சரவணன், வட்டச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் என்ஜினீயா் கமலக்கண்ணன் பங்கேற்று பேசுகையில், கட்சியை விட்டு சென்றவா்களை பற்றி கவலைப்படாமல் கட்சியின் எதிா்காலம் நன்றாக இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை பலப்படுத்தி வரும் தோ்தல்களில் வெற்றி பெற பாடுபடுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் 39,40-ஆவது வட்ட அதிமுக நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



