வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

கரூரில் தியாகி அஞ்சலை அம்மாள் படத்துக்கு தவெகவினா் மாலை

கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அஞ்சலை அம்மாள் படத்திற்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த தவெகவினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:49 am IST

கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்து அஞ்சலை அம்மாள் படத்திற்கு மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் பகுதி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.