/
கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யா் மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ரோப் காா் சேவை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 15- ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சுமாா் 25 நாள்களுக்கு ரோப் காா் சேவை இருக்காது. எனவே பக்தா்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தம்!

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மீன்பிடி தடைக்காலம் அமல்: விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



