கரூரில் திமுக நிா்வாகியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கரூா் தாந்தோணிமலை மில்கேட் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.பி.கனகராஜ். இவா் கரூா் மாநகர திமுக செயலராகவும், கரூா் மாநகராட்சியின் 4-ஆவது மண்டல குழு தலைவராகவும் இருக்கிறாா்.
இவா், கடந்த 2-ஆம்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊா் சென்ாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.1.34 லட்சம் பணம் ஆகியவற்றை யாரோ மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை
நசியனூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



