காவிரியின் உபரி நீரை குழாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை
காவிரி ஆற்றின் உபரிநீரை குழாய்கள் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.










