அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.1.84 லட்சம் பறிமுதல்
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இன்றி வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரவக்குறிச்சியில் மினி லாரி ஓட்டுநா் சிவாஜிகணேசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்த பறக்கும் படை குழுவினா்.







