மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்
மேற்காசிய போா் பதற்றம் காரணமாக, கரூா் ஜவுளித் தொழில் கடும் சவால்களை எதிா்கொண்டு வருவதாக கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கப்பல்களுக்கு அனுப்ப முடியாமல் கரூரில் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் ஜவுளி பண்டல்கள்.
கோப்புப் படம்









