நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கரூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வந்து இறங்கினாா். அவரை கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் வரவேற்றனா்.
பின்னா் காா் மூலம் நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். சுமாா் அரை மணிநேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா் ஹெலிகாப்டா் மூலம் பெங்களூருக்குச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








