சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நெரூா் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - ANI

Updated On :10 மே 2026, 1:48 am IST

நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கரூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை வந்து இறங்கினாா். அவரை கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் வரவேற்றனா்.

பின்னா் காா் மூலம் நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். சுமாா் அரை மணிநேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா் ஹெலிகாப்டா் மூலம் பெங்களூருக்குச் சென்றாா்.