மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீக் காயமடைந்த பெண் சாவு

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:41 am

தினமணி

பெரம்பலூர் அருகே தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி காந்திநகரைச் சேர்ந்த சின்னதுரை மனைவி தீபா (28). இவர் கடந்த 27-ம் தேதி காலை அவரது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமைடந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலமேடு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.