இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க டிரம்ப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு!
/

வாகனம் மோதிவிவசாயி சாவு

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  விவசாயி ஒருவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :13 மே 2013, 1:38 am IST

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  விவசாயி ஒருவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூரைச் சேர்ந்தவர் செல்வராஜ்  (45), விவசாயி. இவர், பெரம்பலூரில் இருந்து அசூருக்கு சனிக்கிழமை இரவு, பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள சித்தளி பிரிவு சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.