பெரம்பலூரில், குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செல்லையா (32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட செல்வராணிக்கு குழந்தை இல்லாததால், அஞ்சலையை திருமணம் செய்துகொண்டாராம். இதனால், ஜீவனாம்சம் வழங்கக் கோரி, பெரம்பலூர் நீதிமன்றத்தில் செல்வராணி வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு சென்று வந்த செல்லையா மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்
ரேஷன் பொருள்கள் பதுக்கல் குறித்து புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை: அமைச்சா் பி. வெங்கடரமணன்
மருத்துவா் வீட்டில் திருடிய இளைஞா் கைது

உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


